Wednesday, June 18, 2008

தட்டாஞ்சாவடி தொழிற்சாலையில் பெண் பலி

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் எதிர்பாராதவிதமாக இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் தொழிற்சாலையில் பெண் தலைநசுங்கி பலியான சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: